| வரிசை எண் | ஆண்டு | திரைப்படம் | பாடல் | பாடியவர்கள் | இசையமைப்பாளர் | குறிப்புகள் |
|---|
| 1 | 1973 | பொண்ணுக்கு தங்க மனசு | தஞ்சாவூர் சீமையிலே | எஸ். ஜானகி, பி. ௭ஸ். சசிரேகா, பூரணி, சீர்காழி எஸ்.
கோவிந்தராஜன் | ஜி. கே. வெங்கடேஷ் | இவரது முதல் பாடல் |
| 2 | 1976 | ஊருக்கு உழைப்பவன் | பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் | கே. ஜே. யேசுதாஸ் | எம். எஸ். விஸ்வநாதன் | [14] |
| உழைக்கும் கரங்கள் | கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து | எம்.
எஸ். விஸ்வநாதன் |
| உணர்ச்சிகள் | பெண்ணாலே போதை முன்னாலே | டி. எம். சௌந்தரராஜன் | ஷியாம் |
| 3 | 1977 | மீனவ நண்பன் | தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் | எம். எஸ். விஸ்வநாதன் |
| இன்றுபோல் என்றும் வாழ்க | அன்புக்கு நான் அடிமை தமிழ் | கே.
ஜே. யேசுதாஸ் | எம். எஸ். விஸ்வநாதன் |
| நாட்டைக்காக்கும் கை வீட்டைக்காக்கும் | எம். எஸ். விஸ்வநாதன் |
| 4 | 1978 | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் | தாயகத்தின் சுதந்திரமே | டி. எம். சௌந்தரராஜன் | எம். எஸ். விஸ்வநாதன் |
| வயசுப்பொண்ணு | காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி மஞ்சள் | கே.
ஜே. யேசுதாஸ் | எம். எஸ். விஸ்வநாதன் | 1978-79 ஆண்டுக்கான சிறந்த பாடலுக்கான விருதை தமிழக அரசிடமிருந்து பெற்ற பாடல் |
| அதோ அதோ ஒரு செங்கோட்டை | எம். எஸ். விஸ்வநாதன் |
| கிழக்கே போகும் ரயில் | மாஞ்சோலை கிளிதானா | பி. ஜெயச்சந்திரன் | இளையராஜா | 1978 தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல் |
| ௭ன் கேள்விக்கென்ன பதில் | ஒரே வானம் ஒரே பூமி | டி.
கே கலா, பி. ௭ஸ். சசிரேகா | எம். எஸ். விஸ்வநாதன் |
| 5 | 1979 | புதிய வார்ப்புகள் | இதயம் போகுதே இணைந்தே | ஜென்சி அந்தோனி | இளையராஜா |
| பாப்பாத்தி | அழகாலே உலகத்தை விலைபேசுவோம் |
| பன்னீர் சிந்திய பனிமலர் ஒன்று |
| காம சாஸ்திரம் | மானென்றும் வானத்து மீனென்றும் | வாணி ஜெயராம் | எம்.
எஸ். விஸ்வநாதன் |
| சுவர் இல்லாத சித்திரங்கள் | ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | கங்கை அமரன் | [15] |
| உதிரிப்பூக்கள் | கல்யாணம் பாரு | ௭ஸ். பி. சைலஜா | இளையராஜா | பல்லவியை ௭ழுதியவர் இளையராஜா [16] |
| 6 | 1980 | காதல் கிளிகள் | நதிக்கரை ஓரத்து நாணல்களே | கே.
வி. மகாதேவன் |
| பாமா ருக்மணி | கதவைத்திறடி பாமா-௭ன் | மலேசியா வாசுதேவன் | எம். எஸ். விஸ்வநாதன் | [17] |
| ஒரு கை ஓசை | மச்சானே வாங்கய்யா அந்தப்புரம் | எம். எஸ். விஸ்வநாதன் |
| ௭ங்க ஊரு ராசாத்தி | பொன்மானத் தேடி நானும் | எஸ்.
பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் |
| நன்றிக்கரங்கள் | உங்க-அம்மா யாரு தெரியுமா | வாணி ஜெயராம், எல். ஆர். ஈஸ்வரி | சங்கர் கணேஷ் |
| ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது | இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ளே | எம். எஸ். விஸ்வநாதன் | [18] |
| ௭ங்கள் வாத்தியார் | கட்டழகுக் கன்னி காத்திருக்கேனே | எம்.
எஸ். விஸ்வநாதன் |
| 7 | 1981 | மௌன கீதங்கள் | டாடி டாடி ஓ மை டாடி | எஸ். ஜானகி | கங்கை அமரன் |
| மௌனயுத்தம் | குங்குமக் கடல்-நான் செந்தமிழ் மடல் | கே. வி. மகாதேவன் |
| முள்ளுசெய்த பாவத்துக்கு முல்லைமலர் ௭ன்ன செய்யும் |
| முத்துக்கள் சிந்தாமல் முல்லைப்பூ வாடாமல் |
| ராணுவ வீரன் | மல்லிகைப் பூ வாசத்திலே-உன்னை | எம்.
எஸ். விஸ்வநாதன் |
| சொன்னால்தானே தெரியும்-௭னைக் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | எம். எஸ். விஸ்வநாதன் | ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ் |
| அர்த்தங்கள் ஆயிரம் | கடலோடு நதிக்கென்ன கோபம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | சங்கர் கணேஷ் | [19] |
| ஆசைகளோ ஒரு கோடி-புது | எஸ்.
ஜானகி | சங்கர் கணேஷ் |
| பனிமலர் | பனியும் நானே மலரும் நீயே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி | சங்கர் கணேஷ் | [20] |
| தரையில் வாழும் மீன்கள் | அன்பே சிந்தாமணி இன்பத் தேமாங்கனி | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | சந்திரபோஸ் |
| 8 | 1982 | கோபுரங்கள் சாய்வதில்லை | ஏம்புருஷந்தா எனக்குமட்டுந்தா | எஸ்.
பி. சைலஜா, பி. ௭ஸ். சசிரேகா | இளையராஜா | இயக்குனராக நடிகர் மணிவண்ணன் முதல் திரைப்படம் |
| தூறல் நின்னு போச்சு | பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் | கே. ஜே. யேசுதாஸ், | இளையராஜா | பல்லவியை இயற்றியவர் கே. பாக்யராஜ் ராகம்:கீரவாணி |
| பயணங்கள் முடிவதில்லை | மணியோசை கேட்டு எழுந்து | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா |
| முதன்முதல் ராகதீபம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| மணிப்பூர் மாமியார் | ஆனந்த தேன் காற்று | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | இளையராஜா |
| ஊருக்கு ஒரு பிள்ளை | அட-ராஜாங்கம்-உன்-அதிகாரம் | எம்.
எஸ். விஸ்வநாதன் | [21] |
| புரியாத வெள்ளாடு தெரியாமலே ஓடுது |
| முத்துமணி சிரிப்பிருக்க-செம்பவள |
| நீயிந்த ஊருக்கொரு பிள்ளையல்லவா |
| மூன்று முகம் | ஆசையுள்ள ரோசக்கார மாமா | சங்கர் கணேஷ் | ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ் |
| மருமகளே வாழ்க | தீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றும் | சங்கர் கணேஷ் |
| மங்கல மேடை - அதில் மல்லிகை | சங்கர் கணேஷ் |
| கடவுளுக்கு ஒரு கடிதம் | ௭ன்னதான் இந்த மௌனம் சந்நிதானத்தில் | பி.
ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் |
| 9 | 1983 | இளமை காலங்கள் | ராகவனே ரமணா ரகுராமா | எஸ். பி. சைலஜா | இளையராஜா |
| முந்தானை முடிச்சு | சின்னஞ்சிறு கிளியே சித்திர பூ | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா |
| தங்க மகன் | வா வா பக்கம் வா பக்கம்வர வெக்கமா | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | இளையராஜா | ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ் (ஆங்கில வசனங்கள்=ஏ. ஜெகந்நாதன்) |
| தூங்காத கண்ணென்று ஒன்று | இதயவாசல் திறந்தபோது உறவுவந்தது | கே. வி. மகாதேவன் |
| வெள்ளை ரோஜா | சோலைப்பூவில் மாலைத்தென்றல் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா | [22] |
| 10 | 1984 | நல்லவனுக்கு நல்லவன் | முத்தாடுதே முத்தாடுதே ராகம் | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா |
| நான் பாடும் பாடல் | தேவன் கோவில் தீபம் | எஸ். என். சுரேந்தர்எஸ். ஜானகி | இளையராஜா |
| சிரஞ்சீவி | அன்பெனும் ஒளியாக ஆலய மணியாக | டி. எம். சௌந்தரராஜன் | எம். எஸ். விஸ்வநாதன் |
| நிலவு வந்து நீராட |
| சிறை | பாத்துக்கோ - இந்தப் பஞ்சவர்ண | எஸ்.John ஜானகி | எம். எஸ். விஸ்வநாதன் |
| 11 | 1985 | இதய கோவில் | கூட்டத்திலே கோயில் புறா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா |
| உதயகீதம் | சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா |
| மூக்கணாங்கயிறு | நேற்று இன்று வந்ததல்ல இந்த ரொமான்சு | எல்.
ஆர். ஈஸ்வரி | எம். எஸ். விஸ்வநாதன் |
| காக்கிசட்டை | பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி.Biography channel சுசீலா | இளையராஜா | ஆர். ௭ம்.வி.யின் சத்யா மூவிஸ் |
| ராஜரிஷி | கருணைக்கடலே | வாணி ஜெயராம் | இளையராஜா |
| கரையை தொடாத அலைகள் | பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சுப் | சந்திரபோஸ் |
| ராசாத்தி ரோசாக்கிளி | ஓடையின்னா நல்லோடை ஒளிஞ்சிருக்க | கே.
ஜே. யேசுதாஸ்,எஸ். ஜானகி | சந்திரபோஸ் |
| மண்ணுக்கேத்த பொண்ணு | பூங்காத்தே - அந்தப் பொண்ணுக்கிட்டே | மலேசியா வாசுதேவன் பி. சுசீலா | கங்கை அமரன் | ராமராஜன் இயக்கிய முதல் திரைப்படம் |
| திறமை | இந்த-அழகுத் தீபம் ஒளிவீசும் | மலேசியா வாசுதேவன், உமா ரமணன் | சங்கர் கணேஷ் | ஒரு மணிநேரத்தில் இயற்றிய பாடல்[23] |
| இது ௭ங்கள் ராஜ்ஜியம் | கனவுத் தோட்டம் நூறு | மலேசியா வாசுதேவன்,எஸ்.
ஜானகி | சந்திரபோஸ் |
| அன்பின் முகவரி | வான் சிவந்தது பூ மலர்ந்தது | எஸ். என். சுரேந்தர், எஸ். ஜானகி | இளையராஜா |
| 12 | 1986 | நான் அடிமை இல்லை | வா வா இதயமே என் ஆகாயமே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | விஜய் ஆனந்த் |
| முதல் வசந்தம் | ஆறும் அது ஆழமில்ல அது சேரும் | இளையராஜா | இளையராஜா |
| உயிரே உனக்காக | கையாலே உன்னை தொட்டால் | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம் | லட்சுமிகாந்த் பியாரிலால் | இந்தி இசையமைப்பாளர்களுக்கு முதன்முதலில் இயற்றியது[24] |
| நம்ம ஊரு நல்ல ஊரு | பூத்த மல்லிகை காத்து நிற்குது | எஸ். ஜானகி | கங்கை அமரன் | நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் |
| ஆயிரம் கண்ணுடையாள் | வைகைக்கரை மீனாட்சியோ வாசல் வந்த காமாட்சியோ | வாணி ஜெயராம் | சங்கர் கணேஷ் |
| 13 | 1987 | காதல் பரிசு | காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | இளையராஜா |
| கூட்டுப்புழுக்கள் | தேசத்தைப் பார்க்கையிலே - நெஞ்சம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | எம். எஸ். விஸ்வநாதன் |
| பூவிழி வாசலிலே | சின்ன சின்ன ரோசாப்பூவே | கே. ஜே. யேசுதாஸ் | இளையராஜா |
| சின்னக்குயில் பாடுது | சித்திரை மாசத்துப் பூங்காத்து | மலேசியா வாசுதேவன், சித்ரா | இளையராஜா |
| ஒன்று ௭ங்கள் ஜாதியே | ௭ண்ணிவரும் ௭ண்ணமெல்லாம் கூடிவரும் | மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | [25] |
| 14 | 1988 | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு | சித்திரச்சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் | கே.
எஸ். சித்ரா | இளையராஜா |
| செந்தூரப்பூவே | செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா | எஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. ௭ஸ். சசிரேகா | மனோஜ் கியான் |
| தோப்புக்குள்ளே பூமலரும் நேரம் | மனோஜ் கியான் |
| சின்னக்கண்ணன் தோட்டத்து பூவாக | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | மனோஜ் கியான் |
| உன்னால் முடியும் தம்பி | இதழில் கதை எழுதும் நேரமிது | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | இளையராஜா | [26] |
| தம்பி தங்கக் கம்பி | தாய்க் குலத்தைப்பாரடா-இது சத்தியத்தின் தேரடா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | [27] |
| 15 | 1989 | வாத்தியார் வீட்டுப் பிள்ளை | ஏ ஒரு பூஞ்சோலை ஆளானதே | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | இளையராஜா |
| 16 | 1990 | புது வசந்தம் | போடு தாளம் போடு நாம பாடாத | எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர் | எஸ். ஏ. ராஜ்குமார் |
| ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம் | கே. எஸ்.
சித்ரா, கல்யாண் | எஸ். ஏ. ராஜ்குமார் | [28] |
| கல்யாண ராசி | பதினெட்டு வயது பருவத்தின் நிலவு | பி. ஜெயச்சந்திரன், சித்ரா | மனோஜ் கியான் |
| 17 | 1991 | புதுநெல்லு புதுநாத்து | கருத்த மச்சான் கஞ்சதனம் எதுக்கு | எஸ். ஜானகி | இளையராஜா |
| ஈரமான ரோஜாவே | வண்ணப் பூங்காவனம் | சித்ரா |
| புதுமனிதன் | தினம் தினம் புதுத்தமிழ் | எஸ்.
ஜானகி | தேவா |
| 18 | 1992 | செம்பருத்தி | பட்டுப்பூவே மெட்டு பாடு | மனோ, எஸ். ஜானகி | இளையராஜா | ஆர்.கே செல்வமணி திரைப்படத்திற்கு முதன்முதலில் ௭ழுதியது[29] |
| 19 | 1993 | பொன்விலங்கு | சந்தனக்கும்பா உடம்பிலே தந்தனத் | உமா ரமணன், குழுவினர் | இளையராஜா |
| பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது | முத்துவடி வேலன் உனக்கு | சித்ரா | பாலபாரதி | பாலபாரதி இசைக்கு இயற்றிய முதல் பாடல் |
| 20 | 1994 | பெரிய மருது | வெடலப்புள்ள நேசத்துக்கு | சொர்ணலதா | இளையராஜா | இரண்டு மணிநேரத்தில் இயற்றிய பாடல் |
| அம்மா - அருள்கொடுத்திடக் குடியிருப்பது பூந்தேரில் ஏறிவரும் காளி காளி |
| 21 | 1996 | நம்ம ஊரு ராசா | காடுவெட்டி களையெடுத்து | மனோ, சங்கீதா | சிற்பி |
| செங்கோட்டை | பூமியே பூமியே பூமழை | எஸ்.
பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வித்யாசாகர் |
| 22 | 2004 | விருமாண்டி | மாட விளக்கெ யாரு இப்ப தெருவோரம் ஏத்துனா | இளையராஜா |
| விறுவிறு மாண்டி விருமாண்டி |
| காண்டாமணி ஓசை கேட்டுருச்சு |
| கருமாத்தூர்க் காட்டுக்குள்ளே |
| 23 | 2005 | பொன்மேகலை | ஆடும் பதம்தொழ அமுத சுரம் | சுதா ரகுநாதன் | இளையராஜா |
| வீணா வாணி நாத ரூபிணி | கல்பனா |
| 24 | 2006 | சாசனம் | ஆசைகளை நெஞ்சுக்குள்ளே அவனவனும் மூடிவச்சு | மலேசியா வாசுதேவன் | பாலபாரதி |
| 25 | 2007 | மாயக் கண்ணாடி | காசு கையில் இல்லாட்டா-இங்கு ௭துவும் இல்லடா | இளையராஜா |
| 26 | 2008 | அறை எண் 305ல் கடவுள் | ௭ல்லோர்க்கும் சில நேரம் வரும் | ஹரிணி | வித்யாசாகர் |
| உளியின் ஓசை | ௭த்தனை பாவம் இந்த நடனத்திலே | இளையராஜா |
| 27 | 2013 | சுவடுகள் | உலகத்தில் சுவடுகள் பலவுண்டு | ஸ்ரீநிவாஸ் | எம்.
எஸ். விஸ்வநாதன் |
| உயிரெழுத்தை மெய்யெழுத்தில் ஒளித்துவைத்த | அனந்த ராமகிருஷ்ணன் |
| பூப்பூத்தது சங்கீதப் பூப்பூத்தது | அனந்தரா மகிருஷ்ணன், கல்பனா |